ADDED : ஏப் 20, 2015 11:04 AM

* சொல்லும், செயலும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருக்க வேண்டும்.
* ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. புத்தகத்தில் பெறும் அறிவை விட, அனுபவம் தரும் அறிவே சிறந்தது.
* பெற்ற தாயும், இயற்கை அன்னையும் மதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களின் துணை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.
* உதவி செய்ய முடியாவிட்டாலும், பிறருக்கு உபத்திரவம் செய்வதை தவிருங்கள்.
* தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் நன்மையாக முடியும்.
-சாய்பாபா
* ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. புத்தகத்தில் பெறும் அறிவை விட, அனுபவம் தரும் அறிவே சிறந்தது.
* பெற்ற தாயும், இயற்கை அன்னையும் மதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களின் துணை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.
* உதவி செய்ய முடியாவிட்டாலும், பிறருக்கு உபத்திரவம் செய்வதை தவிருங்கள்.
* தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் நன்மையாக முடியும்.
-சாய்பாபா